மதுரை மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Gwtmknp (பேச்சு | பங்களிப்புகள்)
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Gwtmknp (பேச்சு | பங்களிப்புகள்)
இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''மதுரை மாநகராட்சி''' என்பது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் படி ஓர் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி தமிழ்நாட்டில் [[சென்னை]], [[கோவை]]க்கு அடுத்த மூன்றாவது பெரிய மாநகராட்சியும் தமிழ்நாட்டின் [[சென்னை]], [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]]க்கு அடுத்த நான்காவது பெரிய மாநகரமும்நகரமும் ஆகும். இந்த மாநகராட்சி '''நான்கு மண்டலங்களையும்''' மொத்தம் '''நூறு''' (100) வார்டுகளையும் கொண்டுள்ளது.
 
[[File:Madurai Corporation - Arignar Anna Maligai.JPG|thumb|மதுரை மாநகராட்சி கட்டிடம்]]
 
[[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மாவட்டமான [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தின்]] தலைநகராக உள்ள [[மதுரை]] [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்|உள்ளாட்சி அமைப்பில்]] ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் மூன்றாவதுநான்காவது பெரிய நகரமான மதுரை [[1971]] ஆம் ஆண்டு [[மே]] மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. [[வைகை ஆறு|வைகை ஆற்றின்]] படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.
 
==மதுரை மாநகராட்சி வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது