பஞ்சதந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
செய்தித்த்திருத்தம் நடைத்திருத்தம்
வரிசை 1:
'''பஞ்சதந்திரம்''' என்பது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத மொழியில்]] எழுதப்பட்ட கதைகள் மற்றும் செய்யுள்களின் தொகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் கதைகளாககதைகள்போலத் இருந்தாலும்தோன்றினும் இது நீதிஅரசியற் சூழ்ச்சி பற்றிய மூலக் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீதியின்அரசியற் சூழ்ச்சியின் ஏதாவது ஒரு விளக்கத்தை அளிப்பதாகவே இருக்கிறது. இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்குக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ளதுசொல்லியுள்ளன. இதில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளனசொல்லியுள்ளன. அவையாவன:
 
* நண்பர்களின்நட்புப் இழப்புபிரிவினை (மித்ர பேதம்) - நட்பைப் பிரித்தல்பிரிக்கை (Mitra-bheda)
* நண்பர்களைப்நட்புப் பெறுதல்பேறு - (மித்ர லாபம்) - நட்பைப் பெறுகை (Mitra-samprāpti)
* நண்பர்களுக்கிடையேயானநட்பு வேறுபாடு (சுஹ்ருத பேதம்) - பகை நட்டல், அடுத்துக் கெடுத்தல்கெடுக்கை (Kākolūkīyam)
* பிரிவுஇழப்பு (விக்ரஹம்) - பெற்றதை இழத்தல்இழக்கை (Labdhapraṇāśam)
* ஆராய்ந்துஆராயாது செயல் புரிதல்செய்கை/அடாவடியான செயல் (Aparīkṣitakārakaṃ)
 
==பஞ்ச தந்திரக்பஞ்சதந்திரக் கதைகளுக்கான வரலாற்றுக் கதை==
தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவருமே முட்டாள்கள், குறும்புக்காரர்கள், தொல்லை தருபவர்கள். இவர்களுக்குக் கல்வி பயில்வதில் சிறிது கூட ஆர்வமோ, ஆசையோ கிடையாது.
 
வரிசை 20:
விஷ்ணு சர்மா அரச குமாரர்களுக்குச் சொன்ன கதைகள் “பஞ்ச தந்திரக் கதைகள்” என அழைக்கப்படுகின்றன.
 
==பஞ்ச தந்திரக்பஞ்சதந்திரக் கதைத் தொகுப்புகள்==
 
பஞ்ச தந்திரக்பஞ்சதந்திரக் கதைத் தொகுப்பில் முதல் பாகத்தில் 34 கதைகள், இரண்டாம் பாகத்தில் 10 கதைகள், மூன்றாம் பாகத்தில் 18 கதைகள், நான்காம் பாகத்தில் 13 கதைகள், ஐந்தாம் பாகத்தில் 12 கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாகத்திலும் வரும் முதல் கதைதான் அந்தப் பாகத்தின் முக்கியக் கதையாகும். அந்தக் கதைக்குத் துணைக்கதைகள் உள்ளன. முதல் கதையும், அதற்குத் தொடர்ச்சியாக வரும் துணைக்கதைகளும், கடைசியில் முதல் கதையின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கூறுவதாகவே அமைக்கப்பட்டிருக்கும்.
 
==பஞ்ச தந்திரக்பஞ்சதந்திரக் கதைப் பாத்திரங்கள்==
 
பஞ்ச தந்திரக்பஞ்சதந்திரக் கதையின் பாத்திரங்கள் பெரும்பான்மையாக மிருகங்கள் அல்லது பறவைகளாகவே இருக்கின்றன. இருப்பினும் இப்பாத்திரங்கள் கதைக்குச் சுவையூட்டுவதாகவே இருக்கின்றன.
முதலாவதாக வரும் மித்திரபேதம் என்னும் நட்புப் பிரித்தலில் இடம்பெறும் 'சிங்கம் எருதின் ஒலி கேட்டு மயங்கியது' கதையின் பாத்திரங்கள்:-
1.மகிழாருப்பியம் என்ற பட்டண வணிகன் வர்த்தமானன்
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சதந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது