சீர்பாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
பிரதானமாக [[வீரமுனை]], [[துறைநீலாவணை]], குறுமண்வெளி, நாவிதன்வெளி, [[கஞ்சிகுடிச்சாறு]], தங்கவேலாயுதபுரம், சேனைக்குடியிருப்பு, மல்வத்தை, மண்டூர், 6ம் கிராமம், 7ம் கிராமம், 11ம் கிராமம், 13ம் கிராமம், 15ம் கிராமம், 35ம் கிராமம், பெரிய கல்லாறு<ref name=":0" /><ref>{{Cite book|last=Whitaker|first=Mark P.|title=Learning politics from Sivaram: the life and death of a revolutionary Tamil journalist in Sri Lanka|date=2007|publisher=Pluto Press|year=|isbn=978-0-7453-2353-4|location=|pages=67|language=en}}</ref> வீரச்சோலை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி, தம்பலவத்தை ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் மற்றும் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்(குறிப்பாக [[திருக்கோவில்]],விநாயகபுரம்) மற்றும் பல்வேறு நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
==சீர்பாதகுல குடிகள்==
*சிந்தாத்திரன்குடி, பழச்சிகுடி, காலதேவன்குடி, படையாண்ட குடி, கங்கேயன்குடி, பரதேசிகுடி, வெள்ளாகிகுடி, நரையாகி குடி, ஞானி குடி, பாட்டுவாழி குடி, முடவன் குடி என 11 குடிகளை துறைநீலாவணைச் செப்பேடு கூறுகின்றது.
 
==சீர்பாதகுல செப்பேடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சீர்பாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது