தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 1:
 
{{துப்புரவு}}
{{தலைப்பை மாற்றுக}}
{{refimprove}}
தலையூர் காளி என்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன்.{{cn}} இவன் ஒட்டு மொத்த [[வேட்டுவக் கவுண்டர்]] தலைவனாக அறியப்படுகிறான். மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன். மேலும் சிறந்த வீரன் என போற்றப்படுபவர். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
 
கொங்கர்கள் வாழ்கின்ற நாடாம் கொங்கு நாட்டிலே போர்க்களம் புகுந்து காவு கொள்ளும் [[வேட்டுவ ]] குலத்திலே வாளோடு தோன்றிய வெற்றித் திருமகன்.எதிரிகளை புற முதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை பொருந்திய வல்லவன். போர்க்களத்தின் தெய்வமான காளியை([[கொற்றவையை]]) குல தெய்வமாக கொண்ட வேட்டுவக் கவுண்டர் தலைவன். 24 கொங்கு நாட்டில் ஒன்றான தலையூர்.அத்தலைய நாட்டின் தலைவன் காளி கவுண்டர் .தலையூர் காளி கவுண்டர்எ ன்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த [[வேட்டுவக் கவுண்டர்]] தலைவனாக அறியப்படுகிறான். மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.மேலும் சிறந்த வீரன் என போற்றப்படுபவர். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
 
== பெயர்க்காரணம் ==
காளி அருளால் வளர்க்கப்பட்டவன்.நாடு தலையூர்.தலையூர்+காளி=தலையூர்காளி. காளி தலையநாட்டு பட்டக்காரர் வம்சாவளி எனக் குறிப்பிடுவர். இன்றும் தலையநாட்டு பட்டக்காரர் மரபு பின்பற்றப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.
 
== வரலாறு ==
தலையூரை தலைநகராக கொண்டு ஆண்ட [[வேட்டுவ கவுண்டர்]] இன மன்னனின் மகன் ஆவான். தலையூர் காளி மன்னன் வில்லாற்றலில் [[கடையநெடு வேட்டுவனை]] நினைவுக்கு கொண்டு வருபவன். கடையநெடு வெட்டுவனின் வழித் தோன்றலே இந்த தலையூர் காளி மன்னன். இவன் தலையூரில் உள்ள பிரம்ம காளித் தேவி அம்மனை குலதெய்வமாக கொண்டவன்.
 
=== இளமை ===
பருத்த தோளோடும் வாளோடும் சீராட்டி வளர்க்கப்பட்டான் இந்த வேட்டுவக் கவுண்டர் மன்னன்.இவனை மக்கள் தலையூரான் என விரும்பி அழைத்தனர். இவன் இளவயதிலே தனக்கென ஒரு படையை தந்தையிடம் வாதிட்டு பெற்று நிருவகித்து வந்தான். அப்படையானது தலையூரான் படை என்றும் காளி கவுண்டர் சேனை என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது. மாட மாளிகையில் வேட்டுவக் கவுண்டர் குலத்தில் பிறந்த மாவீரன் என மக்கள் அவனை போற்றினர். ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றபொழுது இரண்டு புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டான். உடன் சென்றோரோ இளவரசன் ஆயுள் முடிந்துவிட்டது என கூறுமாறு பணியாள் ஒருவன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
 
=== வீரம் ===
இரண்டு புலிகளுக்கு நடுவே பயமறியாது பாயும் வேங்கை போல நேர்கொண்ட பார்வையுடன் புலியை எதிர்த்து நின்றான்.உடன் சென்றவர்கள் இதுபோன்று மனவலிமை கொண்ட ஒரு கொங்கனை கண்டதில்லை என எண்ணி வியந்து செய்வதறியாது நின்றனர்.ஒரு கையில் தன் முன்னோர்களின் மிக முக்கிய ஆயுதமான தண்டெறியும்(3 முதல் 5 அடி நீளம் கொண்ட குத்து ஈட்டி) மறு கையில் ஒளி பொருந்திய கூர்மையான வாளும் கொண்டு வேங்கை வேட்டையாட நிற்பதுபோல நின்றான். வலது புறத்திலிருந்த புலி பாய்ந்து காளி முதுகை பிளக்க முயன்றது. முதுகில் புண்படுதலோ தற்கொலை செய்தலோ வீரமற்ற கோழைகளின் செயல் என்பதை நன்கு அறிந்த காளி தனது மார்பை வலப் பக்கம் திருப்பி கையொன்றில் இருந்த தண்டெறியால் புலியின் மார்பிலே குத்தி தனது கையினால் அப்புலியை தாங்கி நின்றான். மறு கையில் கொண்ட வாளால் மற்றொரு புலியை நோக்கி வீசினான். அவ்வாளானது அப்புலியின் தலையினை கண் இமைக்கும் கணத்தில் அதன் உடலிலிருந்து பிரித்தது. அன்று முதல் அவன் புலிக்குத்தி என்னும் பட்டத்துடன் அழைக்கப்பட்டான்.
 
== சிறப்பு ==
இல்லாதவை.
 
இதுவே.
 
இல்லை.
 
அம்மானையும்,
 
 
[[முத்தரையர்]]களே.
 
இறப்பதாக
கூறியுள்ளனர்.
 
தற்கொலை
செய்துகொள்ளவேண்டும்.
 
வாங்கியிருப்பார்கள்.
 
இரண்டு புலிகளுக்கு நடுவே பயமறியாது பாயும் வேங்கை போல நேர்கொண்ட பார்வையுடன் புலியை எதிர்த்து நின்றான்.{{cn}} உடன் சென்றவர்கள் இதுபோன்று மனவலிமை கொண்ட ஒரு கொங்கனை கண்டதில்லை என எண்ணி வியந்து செய்வதறியாது நின்றனர். ஒரு கையில் தன் முன்னோர்களின் மிக முக்கிய ஆயுதமான தண்டெறியும் (3 முதல் 5 அடி நீளம் கொண்ட குத்து ஈட்டி) மறு கையில் ஒளி பொருந்திய கூர்மையான வாளும் கொண்டு வேங்கை வேட்டையாட நிற்பதுபோல நின்றான். வலது புறத்திலிருந்த புலி பாய்ந்து காளி முதுகை பிளக்க முயன்றது. முதுகில் புண்படுதலோ தற்கொலை செய்தலோ வீரமற்ற கோழைகளின் செயல் என்பதை நன்கு அறிந்த காளி தனது மார்பை வலப் பக்கம் திருப்பி கையொன்றில் இருந்த தண்டெறியால் புலியின் மார்பிலே குத்தி தனது கையினால் அப்புலியை தாங்கி நின்றான். மறு கையில் கொண்ட வாளால் மற்றொரு புலியை நோக்கி வீசினான். அவ்வாளானது அப்புலியின் தலையினை கண் இமைக்கும் கணத்தில் அதன் உடலிலிருந்து பிரித்தது. அன்று முதல் அவன் புலிக்குத்தி என்னும் பட்டத்துடன் அழைக்கப்பட்டான்.
கூறுகிறார்கள்.
 
== மாசித் திருவிழா ==
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தலையூர் காளி கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மாசி திருவிழாவாக நடந்து வருகிறது. அன்றுமுதல் ஆண்டு தோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. போரில் வென்ற வெற்றியின் அடையாளமாக இவ்விழா கருதப்படுகிறது.{{cn}}
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது