திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு: விக்கியாக்கம், மேற்கோள்கள் இணைப்பு
வரிசை 31:
 
== இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு ==
காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
 
ஜனவரி 11, 1932 இல் நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். மண்டை உடைந்து இரத்தம் கொட்டிய நிலையிலும், “வந்தே மாதரம் ! பாரத் மாதாகி ஜெய் ! மஹாத்மா காந்திக்கு ஜெய் !” என்ற கோஷங்களை எழுப்பியவாறே கீழே விழுந்தார். கீழே விழுந்த பின்னரும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் "கொடிகாத்த குமரன்" என்று அறியப்படுகிறார்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/news/cities/chennai/independence-day-celebrated/article3790318.ece|title=Independence day celebrated|publisher=The Hindu|date=17 August 2014}}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/education/student/How-well-do-you-Know-Kongu-Nadu/2015/03/02/article2693181.ece|title=How well do you know Kongu Nadu|publisher=The New Indian Express|date=2 March 2015}}</ref>
 
== இறுதி ஊர்வலம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது