திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
விக்கியாக்கம் |
||
வரிசை 33:
காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
ஜனவரி
== இறப்பு ==
ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.<ref name="திருப்பூர் குமரன்">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்; பக்கம் 156,157</ref>
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த [[மகாத்மா காந்தி]], அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். [[காமராஜர்]] உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார் .<ref name="திருப்பூர் குமரன்" />
=== துணைவியார் ===
இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.<ref name="திருப்பூர் குமரன்" />
வரி 61 ⟶ 60:
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் புரட்சியாளர்கள்]]
|