வளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 91:
}}
'''வளரி''' என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய [[தமிழர்|தமிழரால்]] பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி,<ref name="thinnai">{{cite web | url=https://web.archive.org/web/20160305222803/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60605128 | title=அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி | publisher=திண்ணை | date=11-05-2006 | accessdate=13-03-2019 | author=இராமச்சந்திரன், எஸ்.}}</ref> திகிரி,<ref name="thinnai"/> ''பாறாவளை'',<ref>திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 39, 19, பி-ம்.</ref> ''சுழல்படை'',<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய அகராதி | author=வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் | year=1957 | location=சென்னை | pages=186}}</ref> ''படைவட்டம்''{{cn}} என்றும் அழைத்தனர்.
 
== பெயர்க்காரணம் ==
வளைந்த (''வட்டம்)'' அமைப்புகொண்ட காரணத்தால் , வளரி என்று பெயர் பெற்றிக்கலாம்.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது