குடபுலவியனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
* துறை - முதுமொழிக்காஞ்சி. (முதுமொழி என்பது அறிவு முதிர்ச்சியில் மொழியும் சொல்)
===முதுமொழி===
<poem>
'நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, உண்டி முதற்றே உணவின் பிண்டம். உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசினோரே'
''''நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே''''
</poem>
உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.
 
====அறிவுரை====
வானம் பார்த்து விளையும் நிலத்தில் விதைத்து விட்டு மழையை எதிர்பார்த்திருப்பதில் ஒரு பயனுமில்லை.ஆழமான நீர்நிலைகளை உருவாக்கியவர் தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவார். எனவே நிலம் நெளிந்து குழிபட்டுள்ள பகுதிகளில் நீரைத் தடுத்து நிறுத்த வேண்டும். (அது பயிர்களுக்குப் பாய்ச்சப் பயன்படும். அதனால் விளைச்சல் அதிகமாகும்)
 
எனவே நிலம் நெளிந்து குழிபட்டுள்ள பகுதிகளில் நீரைத் தடுத்து நிறுத்த வேண்டும். (அது பயிர்களுக்குப் பாய்ச்சப் பயன்படும். அதனால் விளைச்சல் அதிகமாகும்)
=====புகழ்=====
மற்றவர்கள் பெறும் புகழை விட நீர்நிலைகளைப் பெருக்கியவரின் பெயர் இவ்வுலகில் உயிர் கொடுத்தோர் பட்டியலில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
=====செல்லும் உலகத்துச் செல்வம்=====
இந்த உலகத்துச் செல்வம் நாம் துய்ப்பது. இறந்தபின் அடையும் உலகத்துச் செல்வம் இந்த உலகில் நம் புகழ் நிலைத்திருப்பது.
 
=====செல்லும் உலகத்துச் செல்வம்=====
இரண்டு உலகங்களின் செல்வத்தையும் ஒருங்கு பெறவேண்டுமென்றால் நிலத்தில் நீர்நிலைகளைப் பெருகச் செய்க என்று குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறுகிறார்.
இந்த உலகத்துச் செல்வம் நாம் துய்ப்பது. இறந்தபின் அடையும் உலகத்துச் செல்வம் இந்த உலகில் நம் புகழ் நிலைத்திருப்பது. இரண்டு உலகங்களின் செல்வத்தையும் ஒருங்கு பெறவேண்டுமென்றால் நிலத்தில் நீர்நிலைகளைப் பெருகச் செய்க என்று குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறுகிறார்.
 
==புறநானூறு 19 சொல்லும் செய்தி==
"https://ta.wikipedia.org/wiki/குடபுலவியனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது