சந்திரமதி முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''மன்னர் சந்திரமதி முதலியார்''' 17 ஆம் நூற்றாண்டில் தென் கொங்குநாட்டின் (ஈரோடு பகுதி) சிற்றரசராக இருந்தார். இவர் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக தெலுங்கு மதுரை நாயக்கர் அரசுக்கு எதிராக பல போர்களை நடத்தியவர். ஈரோடு கோட்டையை மன்னர் சந்திரமதி முதலியார் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டப்பட்டது. பின்னர் [[ஈரோடு கோட்டை]] ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது. சந்திரமதி முதலியார் செங்குந்தா தெரிந்த கைக்கோளர் படாயின் வம்சாவளில் வந்தவர் என அறியப்படுகிறது.
<ref>{{cite web |title=Erode city municipal corporation|url=http://erodecorporation.gov.in/about_coporation.html|publisher=[[Government of Tamil Nadu]]|location=Erode |page= |pages= |language=English }}</ref><ref>{{cite news | url = http://www.hindu.com/2009/01/18/stories/2009011854990500.htm | title = Erode Fort | location=Chennai, India | work=The Hindu | date=18 January 2009}}</ref><ref>Maaveeran Chandramathi Mudaliyar Page Nos.3 to 20 by Pulavar S . Rasu, Samba Publications, 152 Peters Road , Chennai, India 600 086, 2005</ref><ref>https://www.erodeonline.in/city-guide/chronology-of-erode-history</ref>
"https://ta.wikipedia.org/wiki/சந்திரமதி_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது