நாவல்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிறுதிருத்தம்
வரிசை 36:
}}
"காசி முதலான நன்னகரெல்லாம் கார்மேனியருளாளரது கச்சிக்கொவ்வா" என்று ஸ்வாமி தேசிகன் புகழ்ந்து பேசிய காஞ்சீபுரத்திற்கு சமீபத்தில் விளங்கும் சுரோத்ரியம் நாவல்பாக்கம் என்று ப்ரஸித்த மான அக்ரஹாரத்தில் விஷ்ணு வ்ருத்தகணத்தைச் சேர்ந்த சடமர்ஷண கோத்ரத்தில் இப்பாரத தேசத்தில் மிக்க புகழுடன் விளங்கியவர்களும், தூய்மை நிறைந்தவர்களும், குண புருஷ தத்வ ஸ்திகளை அறிந்தவர்களும், இயற்கை யிலேயேஇயற்கையிலேயே பகவானது திருவடிகளிலேயே நிலைநின்ற மனமுடையவர்களுமான நாத, யாமுன, ஸ்ரீசைல பூர்ண, குருகாதீசர் போன்ற உத்தமர்களான ஆசார்யர்கள் அவதரித்த திருவம்சத்தினர் இவ்வூரினர்
 
== அய்யா குமரா தாத தேசிகன் ==
"https://ta.wikipedia.org/wiki/நாவல்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது