கருப்ப சேர்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
It's true not changed
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கருப்பசேர்வை நாவிதர்''' [[கொங்கு நாடு|கொங்கு நாட்டு]] ஓடாநிலைக் கோட்டை பாளையக்காரர் [[தீரன் சின்னமலை|தீரன் சின்னமலையிடம்]] சேர்ந்து பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக யுத்தம் செய்தவர்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/editorial_articles/article1315308.ece?service=print|title=மறுகாலனிய ஆதிக்கத்தை எதிர்ப்போம்}} தினமணி (27 அக்டோபர், 2012) </ref> தீரன் சின்னமலையிடம் [[திறை]] வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை கருப்பசேர்வை நாவிதர் விரட்டியடித்தார். மைசூர் மன்னர் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும் கருப்பசேர்வைகருப்பசேர்வைநாவிதர், [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கம்பெனி ஆட்சிக்கு]] எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் [[ஓடாநிலைக் கோட்டை|ஓடாநிலைக் கோட்டையிலும்]], 1804-ல் [[அரச்சலூர்|அரச்சலூரிலும்]] நடந்த போர்களில் கருப்பசேர்வை நாவிதர் தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.
 
[[கோழிக்கோடு|கள்ளிக் கோட்டையிலிருந்து]] பெரும் அளவில் வந்த ஆங்கிலேய பீரங்கிப் படைகள் [[ஓடாநிலைக் கோட்டை|ஓடாநிலைக் கோட்டையைத்]] தகர்த்து, சின்னமலையுடன் கருப்பசேர்வைகருப்பசேர்வைநாவிதர் கைது செய்த, ஆங்கிலேயப் படைகள் [[சங்ககிரிக் கோட்டை|சங்ககிரிக் கோட்டையில்]] இருவரையும் 31 ஆகத்து 1805 அன்று தூக்கிலிட்டனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கருப்ப_சேர்வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது