'''அக்சாய் சின்''' (''Aksai Chin'') என்பது இந்தியாவின் [[காஷ்மீர்லடாக்]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|காஷ்மீரின்ஒன்றியப் பகுதியின்]] வடமேற்குவடமேற்கில் உள்ள நிலப்பகுதியாகும். இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. [[இந்தியா]]வினால் உரிமை கோரப்படும் இதனை இப்பகுதி தற்சமயம் [[சீனா|சீனக்]] கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக் குறைவான மக்களே வசிக்கும் இந்தப் பகுதி இந்தியாவுடன்1947-இல் [[சம்மு காசுமீர்]] 1947ல்இந்தியாவுடன் இணைந்த போது, அதிகாரப்பூர்வமாக இந்தியவுடன் இணைந்தது. ஆனால் இந்திய-சீன எல்லைக் கோடான [[மெக்மோகன் கோடு|மக்மோகன் கோட்டினை]] சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அக்சாய் சின்னை தனக்கு சொந்தமான பகுதியாகவே கருதியது. எல்லைத் தகராறு பெரிதாகி 1962ல் [[இந்திய சீனப் போர்|இந்திய சீனப் போராக]] வெடித்தது. இதில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. தற்போது இதன் வழியாக சீனாவின் [[சிஞ்சியாங்]] மாகாணத்தையும் [[திபெத்]]தையும் இணைக்கும் சாலையைச் சீன அரசு அமைத்துள்ளது.<ref>[http://www.globalsecurity.org/military/world/war/india-china_conflicts.htm India-China Border Dispute]</ref>