கிருட்டிணகிரி மாவட்டப் பாளையங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +{{refimprove}}
வரிசை 1:
{{refimprove}}
தமிழகத்தின் [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டப்]] பகுதிகளில் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர பேரரசு]] வீழ்ச்சியடைந்த காலத்தில், இப்பகுதிகளை நிர்வகித்துவந்த தலைவர்கள் தங்கள் ஆட்சிப்பகுதிகளை [[பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)|பாளையங்களாக]] உருவாக்கிட அவர்கள் பாளையக்காரர்களாக அறியப்பட்டார்கள். அத்தகைய பாளையங்களில் [[தேன்கனிக்கோட்டை]], [[ஜெகதேவி|செகதேவி]], பாகலூர், [[சூளகிரி]], இரத்தினகிரி, ஆலம்பாடி பாளையங்கள் குறிப்பிடத்தக்கன.