தாலமி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top |
|||
வரிசை 15:
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
'''தாலமி வம்சம்''' ('''Ptolemaic dynasty''') ([[ஆட்சிக் காலம்]]:[[கிமு]] 305 - கிமு 30) கிரேக்க மாசிடோனியாவின் [[பேரரசர் அலெக்சாந்தர்]] கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற [[தியாடோச்சி|வாரிசுரிமைப் போட்டியின்]]
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] கடைபிடித்த
[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த
[[நெஃபர்டீட்டீ]] மற்றும் [[நெபர்தரி]] ஆவர்.
கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். மேலும் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]] மூலம் [[சிசேரியன்]] எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது குழந்தை மகன் [[சிசேரியன்|சிசேரியனை]] அரியனையில் அமர்த்தி, சிசேரியனின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டார்.
உரோமைப் படைத்தலவர் [[மார்க் ஆண்டனி]]-[[ஏழாம் கிளியோபாற்றா]] காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கிமு 30-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றி, எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.▼
▲பின்னர் உரோமைப் படைத்தலவர் [[மார்க் ஆண்டனி]]-[[ஏழாம் கிளியோபாற்றா]] காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கிமு 30-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றி, எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு மாகாணமாகச் செய்தார். இதனால் கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.
==தாலமி வம்ச ஆட்சியாளர்கள்==
|