ம. பொ. சிவஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 59:
==நூல்கள்==
===பாரதியார்===
பாரதியின் எழுத்துக்கள் மூலம் ம. பொ. சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம. பொ. சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியை பற்றி ம.
*''வள்ளலாரும் பாரதியும் [1965].''
*''எங்கள் கவி பாரதி [1953].''
*''பாரதியாரும் ஆங்கிலமும் [1961].''
*''பாரதி
*''உலக மகாகவி பாரதி [1966].''
*''பாரதியார் பாதையிலே [1974].''
*''பாரதியின் போர்க்குரல் [1979].''
*''பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை [1983].''
*''என்னை வளர்த்த பாரதி[2013] ம.பொ.சி. கூறி [[விக்கிரமன் (எழுத்தாளர்)]], நாகராஜன் தொகுத்தது''
===சிலப்பதிகாரம்===
[[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] புகழை
*''சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]''
வரிசை 89:
====சிலப்பதிகார விழா====
1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.
===கப்பலோட்டிய தமிழன் ===
[[வ. உ. சிதம்பரனார்]] செய்த தியாகங்களை
*''கப்பலோட்டிய தமிழன் [1944]''
வரிசை 98:
*''கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]''
====வ.உ.சி.
1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும், டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும், சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.<ref>தினமணி கதிர்; 09.03.2014; பக்கம் 6,7; (கட்டுரைக்களஞ்சியம் நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்)</ref>
===வீரபாண்டிய கட்டபொம்மன்===
ம.பொ.சி. எழுதிய [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது.
*''[[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [1949]''
வரிசை 110:
===திருவள்ளுவர்===
[[திருவள்ளுவர்]] பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்”
*'' வள்ளுவர் வகுத்த வழி [1952]''
*''திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]''
*''திருக்குறளில் கலை பற்றிக்
===இராமலிங்க அடிகள்===
வரிசை 123:
*''வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]''
*''வானொலியில் வள்ளலார் [1976]''
*''வள்ளலாரும்
*''வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]''
|