தேவநேயப் பாவாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தேவநேயர் ஆக்கிய நூல்கள்: *சிறு திருத்தம்*
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 31:
{{விக்கிமூலம்|பகுப்பு:பாவாணரின் படைப்புகள்|பாவாணரின் படைப்புகள்}}
 
'''தேவநேயப் பாவாணர்''' ( '''Devaneya Pavanar''' ) ([[பெப்ரவரி 7]], [[1902]]- [[சனவரி 15]], [[1981]]) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான [[மொழி]]களின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளார்]] வழியில் நின்று [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்கத்திற்கு]] அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் ''மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்'' என்று அழைக்கப்பட்டார்.
 
தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/தேவநேயப்_பாவாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது