காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 72:
| footnotes =
}}
'''காஞ்சிபுரம்''' அல்லது '''காஞ்சீபுரம்''' (''Kancheepuram''), [[இந்தியா|இந்தியாவில்]] [[தமிழ்நாடு]] என்னும் [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]]
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] ஒன்றானக் காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமானக் காஞ்சியில், [[காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்|காமாட்சியம்மன் கோயில்]], [[ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்|ஏகாம்பரநாதர்க் கோயில்]], [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜபெருமாட் கோயில்]], [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர்க் கோயில்]] ஆகியக் கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்களில் சாக்தர் சைவர் வைணவர் எனப் பலவேறுச் சமயப் பிரிவினரும் வந்து தரிசித்திட வழிவகுத்து இந்துச்சமயத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் [[அறிஞர் அண்ணா]] பிறந்த நகரமாகும்.
வரிசை 124:
காஞ்சி நகரம் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்விலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் [[தொண்டைமான்]] இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் [[பரிபாடல்]] மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்|பல்லவர்களின்]] தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், [[கலை|கலையிலும்]] [[தமிழ்]] மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]] [[வேலூர்]] [[திருவண்ணாமலை]][[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தின்]] தலைநகராக விளங்கியது. [[பல்லவர்கள்]] ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்தது.
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் [[யுவான் சுவாங்]] இந்நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்குப் பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி
புகழ் பெற்றக் கைலாசநாதர்க் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவரது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், [[பரமேஸ்வர விண்ணகரம்]] என்னும் [[விஷ்ணு]] ஆலயத்தைக் கட்டினார். அதே மன்னனே, தற்காலிகமாகச் [[சமணம்|சமணச்]] சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமணப் பாரம்பரியம் காஞ்சியில் வளரப் பங்காற்றினார். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தச் சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த [[விஜயநகரம்|விஜயநகர]] ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டன.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்டப் போரில் [[இராபர்ட் கிளைவ்]], ஏகாம்பரநாதர்க் கோயிலைத் தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டார். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாட் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.
வரிசை 140:
== அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை ==
அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றையத் தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் 1969-இல் காஞ்சிபுரம்
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 172:
== பாடற்றலம் ==
[[நாயன்மார்]]களாலும், [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களாலும்]] பாடற்பெற்றத் தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். [[அப்பர்]], [[சுந்தரர்]] மற்றும் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|
== திவ்யதேசங்கள் ==
வரிசை 179:
[[அருணகிரிநாதர்]] தமது திருப்புகழ்ப் பாடலில்கள் காஞ்சியின் [[குமரக்கோட்டம்|குமரக்கோட்ட]]த்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். [[கந்தபுராணம்]] இயற்றிய [[கச்சியப்ப சிவாச்சாரியர்]] குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.
[[கர்நாடக இசை]]யின் மும்மூர்த்திகளானத் [[தியாகராஜர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] மற்றும் [[முத்துசாமி தீட்சிதர்]] ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் தலம்
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
காஞ்சிபுரம் வழியாகச், [[சென்னை]] - [[பெங்களூர்]] தேசிய நெடுஞ்சாலை, என். எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. [[சென்னை]], [[பெங்களூர்]], [[விழுப்புரம்]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திண்டிவனம்]], [[மதுரை]], [[திருச்சி]], [[புதுச்சேரி]], [[தஞ்சாவூர்]], [[பழனி]], [[வந்தவாசி]], [[செய்யார்]], [[போளூர்]], [[படவேடு]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[மேல்மருவத்தூர்]], [[கல்பாக்கம்]], [[நெய்வேலி]], [[கடலூர்]], [[புதுக்கோட்டை]] மற்றும் [[கும்பகோணம்]] ஆகிய
=== தொடருந்துப் போக்குவரத்து ===
காஞ்சிபுரத்தில் [[காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்|ரயில் நிலையம்]]
=== வானூர்தி நிலையம் ===
இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில்
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரிசை 206:
|align="center"|மக்களவை உறுப்பினர்||க. செல்வம்
|}
காஞ்சிபுரம் நகராட்சியானது [[காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)|
2016 ஆம் ஆண்டு
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக்
== படங்கள் ==
|