காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[காஞ்சிபுரம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox settlement
| name = காஞ்சிபுரம்
வரி 72 ⟶ 71:
| footnotes =
}}
'''காஞ்சிபுரம்''' அல்லது '''காஞ்சீபுரம்''' (''Kancheepuram''), [[இந்தியா|இந்தியாவில்]] [[தமிழ்நாடு]]
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]]
== வரலாறு ==
[[File:Kailayanathar10.jpg|left|200px|thumb|காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்குள் உள்ள சிற்பங்கள் - இது நகரத்தின் மிகப் பழமையான கோயில்|alt=இருபுறமும் சிற்பங்களைக் கொண்ட ஒரு கோவிலின் வளாகம்]]
{{Graphical timeline
|title=காஞ்சிபுரம் வரலாறு
வரி 121 ⟶ 119:
|caption= காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தவர்களின் வரலாறு, தோராயமாக கால அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.
}}
காஞ்சி நகரம் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள்
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில்,
▲காஞ்சி நகரம் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்விலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் [[தொண்டைமான்]] இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் [[பரிபாடல்]] மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்|பல்லவர்களின்]] தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், [[கலை|கலையிலும்]] [[தமிழ்]] மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]] [[வேலூர்]] [[திருவண்ணாமலை]][[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தின்]] தலைநகராக விளங்கியது. [[பல்லவர்கள்]] ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்தது.
புகழ்
▲"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் [[யுவான் சுவாங்]] இந்நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்குப் பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்குக் [[கௌதம புத்தர்]] வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி
▲புகழ் பெற்றக் கைலாசநாதர்க் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவரது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், [[பரமேஸ்வர விண்ணகரம்]] என்னும் [[விஷ்ணு]] ஆலயத்தைக் கட்டினார். அதே மன்னனே, தற்காலிகமாகச் [[சமணம்|சமணச்]] சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமணப் பாரம்பரியம் காஞ்சியில் வளரப் பங்காற்றினார். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின்
▲பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தச் சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த [[விஜயநகரம்|விஜயநகர]] ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டன. ஏகாம்பரநாதர்க் கோயிலுக்குக் [[கிருஷ்ணதேவ ராயர்]] கோபுரம் கட்டித் தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாட் கோயில், காமாட்சி அம்மன் கோயில்ப் போன்றக் கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
▲ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்டப் போரில் [[இராபர்ட் கிளைவ்]], ஏகாம்பரநாதர்க் கோயிலைத் தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டார். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாட் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.
== பொருளாதாரம் ==
வரி 136 ⟶ 133:
[[File:Silk Sari Weaving at Kanchipuram, Tamil Nadu.jpg|right|200px|thumb|காஞ்சிபுரத்தில் நெசவு செய்யப்படுகிற பட்டு [[சேலை]]]]
[[File:Kanchipuram silk sareer.JPG|thumb|காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தொங்குகின்றன.]]
காஞ்சிபுரம் [[கைத்தறி நெசவு|நெசவு]]த் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது.
▲காஞ்சிபுரம் [[கைத்தறி நெசவு|நெசவு]]த் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்குத் தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் [[புடவை]]கள் மிகவும் பிரபலமானவை. பரம்பரைப் பரம்பரையாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
== அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை ==
அறிஞர் அண்ணாவின் நினைவாக
== மக்கள் வகைப்பாடு ==
வரி 169 ⟶ 165:
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|93.38}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|5.24}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|0.83}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.4}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.11}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி]] 45 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 41,807 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை|மக்கட்தொகை]] 164,384 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6
== பாடற்றலம் ==
[[நாயன்மார்]]களாலும், [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களாலும்]]
== திவ்யதேசங்கள் ==
ஆழ்வார்களானத் [[திருமங்கை ஆழ்வார்]], [[பூதத்தாழ்வார்]], [[பேயாழ்வார்]] [[நம்மாழ்வார் (ஆழ்வார்)|நம்மாழ்வார்]] மற்றும் [[திருமழிசை ஆழ்வார்]] ஆகியோரால் மங்களாசாசனம்
[[அருணகிரிநாதர்]] தமது திருப்புகழ்ப்
[[கர்நாடக இசை]]யின் மும்மூர்த்திகளானத் [[தியாகராஜர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] மற்றும் [[முத்துசாமி தீட்சிதர்]] ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் தலம்
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
காஞ்சிபுரம் வழியாகச், [[சென்னை]] - [[பெங்களூர்]] தேசிய நெடுஞ்சாலை, என். எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. [[சென்னை]], [[பெங்களூர்]], [[விழுப்புரம்]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திண்டிவனம்]], [[மதுரை]], [[திருச்சி]], [[புதுச்சேரி]], [[தஞ்சாவூர்]], [[பழனி]], [[வந்தவாசி]], [[செய்யார்]], [[போளூர்]], [[படவேடு]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[மேல்மருவத்தூர்]], [[கல்பாக்கம்]], [[நெய்வேலி]], [[கடலூர்]], [[புதுக்கோட்டை]] மற்றும் [[கும்பகோணம்]] ஆகிய
=== தொடருந்துப் போக்குவரத்து ===
காஞ்சிபுரத்தில் [[காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்|ரயில் நிலையம்]]
=== வானூர்தி நிலையம் ===
இந்நகரிலிருந்து 72 கி.மீ தூரத்தில்
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரி 206 ⟶ 202:
|align="center"|மக்களவை உறுப்பினர்||க. செல்வம்
|}
காஞ்சிபுரம் நகராட்சியானது [[காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)|
2016 ஆம் ஆண்டு
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக்
== படங்கள் ==
வரி 238 ⟶ 234:
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]
[[பகுப்பு:தொண்டையர்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டம்| ]]
|