கம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2977108 குருராஜ் உடையது. (மின்)
வரிசை 1:
'''கம்பர்''' (கி.பி. 1180-1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய [[கம்பராமாயணம்]] நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] கம்ப இராமாயணமே மிகப்பெரிய [[இதிகாசம்]] என கருதப்படுகிறது. கம்பன் "பொன்னுக்குப்பாடி " என அழைைக்கப்படுகிறார்.
 
==பெயர்க்காரணம்==
வரிசை 43:
* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் - முதுமொழி
* [[பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்]] பாடல் இவரை [[விருத்தம்]] என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது. <poem>
:"வெண்பாவிற்கோர்வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
::சயங்கொண்டான் விருத்தமென்னும்
:ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
"https://ta.wikipedia.org/wiki/கம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது