ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 33:
*ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் நடித்தி வந்த நாடக சபாவில் உள்ள [[தி. க. சண்முகம்]] அவர்களிடம் காட்டிய போது அதை விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதை திரைப்படம் ஆக எடுக்க நினைத்த [[தி. க. சண்முகம்]] அவர்கள் அந்த கதையில் சில திருத்தங்களை ஶ்ரீதரை தனது அலுவலகத்திலயே சரிசெய்ய சொன்ன பிறகு அந்த கதையில் மிகவும் சுவாரஸ்யமாக தனது சிறு வயதான 20 வயதில் இவ்வளவு ஆபாரகரமான கதை அமைப்பை தந்திரசாலியாக ஶ்ரீதர் அவர்கள் திருத்தி எழுதியதை கண்டு [[தி. க. சண்முகம்]] பாராட்டினார்.
*பின்பு அந்த
*அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான [[இளங்கோவன்]] வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை
*அதனால் அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு [[சித்தூர் ராணி பத்மினி]] என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
* மேலும் ஶ்ரீதர் தனது தொடக்காலத்தில் [[எதிர்பாராதது]], [[மாமன் மகள் (1955 திரைப்படம்)|மாமன் மகள்]], [[அமரதீபம்]], [[மாதர் குல மாணிக்கம்]], [[யார் பையன்]], [[எங்கள் வீட்டு மகாலட்சுமி]], [[உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)|உத்தம புத்திரன்]], [[மஞ்சள் மகிமை]] போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
*ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான [[கல்யாணப்பரிசு]] [[ஜெமினி கணேசன்|ஜெமினிகணேசன்]], [[சரோஜாதேவி]] மற்றும் [[விஜயகுமாரி]] ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தாயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது.
|