பொதும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இங்கே பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|6-சூன்-2020}}
{{வார்ப்புரு:Mergeto|பொதும்பு ஊராட்சி}}
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமமே பொதும்பு ஆகும்.(''Podumbu Gram Panchayat'') சரியாக மதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் சங்க இலக்கியத்துடன் தொடர்புடையது. பொதும்பில் கிழார், பொதும்பில் வெண் கண்ணினார் ஆகிய சங்க இலக்கியப் புலவர்களின் பெயரோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது. இப்புலவர்கள் பொதும்பிலே பிறந்தவர்களாகவோ அல்லது பொதும்பு சார்ந்த தொடர்புடையவர்களாகவோ இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொதும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது