சிறுபாணாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{சங்க இலக்கியங்கள்}}
[[இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்|நத்தத்தனார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டது '''சிறுபாணாற்றுப்படை''' எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. [[ஓய்மானாடு|ஒய்மான் நாட்டு]] மன்னனான [[நல்லியக்கோடன்]] என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற [[பாணர்|சிறுபாணன்]] ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு [[பாணன்|பாணனை]] அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறுபாணாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது