வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன், வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டு� |
No edit summary |
||
வரிசை 21:
'''லிபரேசன் நடவடிக்கை''' அல்லது '''வடமராட்சி நடவடிக்கை''' [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தால்]] 1987 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில், அச்சமயம் [[விடுதலைப் புலிகள்]] கட்டுப்பாட்டிலிருந்த [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ் குடாநாட்டில்]] அமைந்துள்ள [[வடமராட்சி]]யைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகும். பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்தப் பின்னர் இலங்கை இராணுவம் மேற்கொண்ட முதல் மரபுப் போர் இதுவாகும்.
இந்நவடவடிக்கைக்கு [[பிரிகேடியர்]] [[டென்சில் கொப்பேகடுவ]],[[கேர்னல்]] [[விஜய விமலரத்ன]] இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி [[ஜே. ஆர். ஜயவர்தனா]], பாதுகாப்பு அமைச்சர் [[லலித் அத்துலத் முதலி]] ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியிருந்தனர்.
|