வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன், வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டு�
No edit summary
வரிசை 21:
'''லிபரேசன் நடவடிக்கை''' அல்லது '''வடமராட்சி நடவடிக்கை''' [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தால்]] 1987 ஆம் ஆண்டு மே ஜூன் மாதங்களில், அச்சமயம் [[விடுதலைப் புலிகள்]] கட்டுப்பாட்டிலிருந்த [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ் குடாநாட்டில்]] அமைந்துள்ள [[வடமராட்சி]]யைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகும். பிரித்தானியர் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை அடைந்தப் பின்னர் இலங்கை இராணுவம் மேற்கொண்ட முதல் மரபுப் போர் இதுவாகும்.
 
இந்நவடவடிக்கைக்கு [[பிரிகேடியர்]] [[டென்சில் கொப்பேகடுவ]],[[கேர்னல்]] [[விஜய விமலரத்ன]] இலங்கை இராணுவத்தை வழிநடத்தியதோடு அப்போதைய இலங்கை சனாதிபதி [[ஜே. ஆர். ஜயவர்தனா]], பாதுகாப்பு அமைச்சர் [[லலித் அத்துலத் முதலி]] ஆகியோர் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியிருந்தனர். இந்நடவடிக்கையின் போது [[ஜூன் 4]], [[1987]] அன்று [[இந்திய வான்படை]] இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் இறைமைகுட்பட்ட வான்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசியது ([[பூமாலை நடவடிக்கை]]). இதன் பின்னர் இந்திய தலையீட்டின்படி [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது