முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added sources அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Minor corrections அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 10:
== முத்தரையரின் தோற்றம் ==
முத்தரையரை மூ + அரையர் என்று பிரித்து, முதற் சொல்லை 'மூன்று' என்று பொருள் கொள்வேமாயானால், தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = மூவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை., முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். ஆகவே முதற்சொல்லை 'முது' அல்லது 'மூத்த' என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியார்மலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுகள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்<ref name=":0">{{Cite web|url=http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml|title=Tamil Arts Academy - Dr.R.Nagaswamy|last=|first=|date=|website=tamilartsacademy.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-11}}</ref>.
"விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுகிறது<ref name=":0" />. கங்கர்கள், சோழர்களிடம் கொள்வினை கொடுப்பினையில் ஈடுபட்ட பொழுது இப்பெயர்களை அவர்கள் சூட்டிக்கொள்ளக் காண்கிறோம்<ref name=":0" />.
முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி நடுகற்கள்<ref name=":0" /> செய்தி பகர்கின்றன. மேலும் அரையர் நாட்டுச்சோழர்கள் ( இரேநாடு ), 'முதிராசு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|volume=27|page=221}}</ref>' என்ற பெயர் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே முத்தரையர் என்ற சொல்லை, முது + அரையர் > முத்தரையர் என்று பொருள் கொள்வது சாலப்பொருந்துகிறது. மேலும் முத்தரையரும் களப்பிரரும் வேறனானவர்கள் என்பதை கல்வெட்டியல்.நடன.காசிநாதன் நிறுவியுள்ளார்<ref>{{Cite book|title=களப்பிரர்|url=https://www.tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=219|author=நடன.காசிநாதன்|publisher=Government
இரேநாட்டுச் சோழரான எரிகால் முத்துராசு தனஞ்சயனின் முதல் பெயரன் குணமுதிதன் எனும் முதலாம் குவாவன் வழியில் வந்தவர்களே
== முத்தரைய அரசர்கள் ==
|