என். எஸ். கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 14:
| website =
| footnotes =
|Parents parents=தந்தை : சுடலைமுத்து,<br>தாயார் : இசக்கி அம்மாள்
}}
[[File:Paithiakaran 1947 film.jpg|'''என். எஸ். கிருஷ்ணன்''' & <br />[[டி. ஏ. மதுரம்]](பைத்தியக்காரன்1947)|thumb|right|240px ]]
கலைவாணர் '''நாகர்கோயில்என். சுடலைமுத்துஎஸ். கிருஷ்ணன்''' என்பதன்என சுருக்கமேஅழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன்'''நாகர்கோயில் (கலைவாணர்)சுடலைமுத்து கிருஷ்ணன்''' ([[நவம்பர் 29]], [[1908]] - [[ஆகஸ்ட்ஆகத்து 30]], [[1957]]) [[தமிழ்]]த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[நாகர்கோவில்]] அருகே [[ஒழுகினசேரி]]யில் 1908ம்1908 ஆண்டு [[நவம்பர் 29]] ஆம்இல் நாள்சுடலைமுத்து, (சுடலையின் சாம்பல் மேட்டில் எறிந்தாலும் சந்தனத்தின் நறுமணம் மறுவதில்லை) என்ற பழமொழிக்கு ஏற்றவாரு சுடலைமுத்து-இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை சுடலைமுத்து அவர்கள் அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் (Latter Transver Tempo Driver) தபால்களை கொண்டு செல்லும் வாகனத்தைவாகன ஓட்டூநர் ஆகஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால் அவர் குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி நடத்திசெய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தாளும்பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் ஏழை சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் சாதாரண [[வில்லுப்பாட்டு]]க் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகநாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த [[சதிலீலாவதி]] ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
 
இவரது மனைவி [[டி. ஏ. மதுரம்|மதுரமும்]] பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.
"https://ta.wikipedia.org/wiki/என்._எஸ்._கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது