சா. தருமாம்பாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பிறப்பு: Fixed wrong link (Karanthai - Flower to Karunthittaikudi _ Place)
வரிசை 1:
{{refimprove}}
'''சா. தருமாம்பாள்''' (இயற்பெயர்: '''சரஸ்வதி''', அக்டோபர் 1890-20 மே 1959) என்பவர் [[நீதிக் கட்சி]]யின் முன்னணிச் செயற்பாட்டாளராகவும், [[திராவிடர் கழகம்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்]] ஆகியவற்றில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். சமூகச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தித் திணிப்பு எதிர்ப்பு]] ஆகியவற்றில் நாட்டம் கொண்டு ஈடுபட்ட பெண்மணி ஆவார்.
'''கரந்தை எஸ். தர்மாம்பாள்''' (1890 - 1959) தமிழக மருத்துவர். பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர்.
 
==பிறப்பு==
==இளமைக் காலம்==
கரந்தை எஸ். தர்மாம்பாள் 1890 ஆம் ஆண்டு, [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கருந்திட்டைக்குடி|கரந்தையில்]] பிறந்தவர். அக்காலத்திலேயே [[சித்த மருத்துவம்]] பயினறு, மருத்துவராகப் பணியாற்றியவர்.
 
==பெண்கள் மாநாடு==
இவர் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கருந்திட்டைக்குடி]]யில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார் மற்றும் பாப்பம்மாள் இணையருக்கு மகளாக 1890ஆம் ஆண்டு அக்டோபர் [[மாதம்|திங்களில்]] [[திருவையாறு|திருவையாறில்]] பிறந்தார். இளமையிலேயே தாய் தந்தையை இழந்தவரை இலக்குமி என்பவர் வளர்த்தார். இவர் நாடகத்தில் ஈடுபாடும் நாட்டமும் கொண்டவர். எனவே சிறந்த நாடக நடிகரான குடியேற்றம் முனுசாமி நாயுடு என்பவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார். தனி முயற்சியினால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். அவையன்றி ஆங்கிலம், மலையாளம் மொழிகளிலும் பேசக் கற்றுக் கொண்டார். பின்னர்
இவர் சமூகசேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், தன்அயரா உழைப்பினால், 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை அழைத்து, இம்மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்தார்.
[[சித்த மருத்துவம்|சித்த மருத்துவத்தைப்]] பயின்று மருத்துவர் ஆனார். மருத்துவப் பணியோடு ஏழை மக்களுக்கும் உதவிகள் பல செய்தார்.
 
இம்மாநாட்டிலேயே, [[ஈ. வெ. இராமசாமி]] அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப் பெற்றது.<ref>https://commons.wikimedia.org/wiki/File%3AKudiyarasu.jpg</ref>
==பொதுப் பணிகள்==
 
==இழவு வாரம்==
வாழ வழி தெரியாமல் வாடிய பெண்களுக்கு வேலைகள் பெற்றுத் தந்தார். கல்வி கற்கவும் கற்ற பின் நல்ல வேலைகள் பெறவும் ஏழைகளுக்கு உதவி செய்தார். விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். சாதி மறுப்புத் திருமணங்களும் செய்து வைத்தார்.
தமிழாசிரியர்களுக்கு மட்டும், குறைவான ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து, 1940 ஆம் ஆண்டில் இவர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார். இப்போராட்டத்திற்கு இவர் வைத்த பெயர் இழவு வாரம். இப்போராட்டத்தின் பலனாக அன்றைய கல்வி அமைச்சர் [[தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்]] தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க உத்தரவிட்டார்.
1938 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராக மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறைக்கும் சென்றார்.
 
==மாணவர் மன்றம்==
==பெண்கள் மாநாடு==
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்லமதிப்பெண் பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும் உருவாக்கப்பெற்ற மாணவர் மன்றத்தின், தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.
 
==ஏழிசை மன்னர்==
மறைமலை அடிகளின் மகளான [[தி. நீலாம்பிகை]] அம்மையாரின் தலைமையில் சென்னையில் 1938- நவம்பர் 13 இல் நிகழ்ந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராக தருமாம்பாள் இருந்தார். அம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஈ. வெ. இராமசாமிக்குப் '''பெரியார்''' என்னும் பட்டம் வழங்கப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில், தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய, நடிப்பு, பாட்டு என கொடிகட்டிப் பறந்த, எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு ஏழிசை மன்னர் என்னும் பட்டம் வழங்கியவர் இவர்.<ref>https://web.archive.org/web/20080704184403/http://raja1630.tripod.com/mktb/id16.html</ref>
 
==பட்டங்கள்==
==இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்==
பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தர்மாம்பாளுக்கு, அன்றைய தமிழர்கள் வீரத் தமிழன்னை என்னும் பட்டத்தினை வழங்கினர்.
 
==மறைவு==
1938இல் கட்டாய இந்தியைத் தமிழ் நாட்டு அரசு கொண்டு வந்த நிலையில் பெரியார் ஈ. வெ. இராமசாமி அதைக் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு முடிந்த மறுநாள் கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தருமாம்பாள் தலைமையில் பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கினார்; போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தியாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தருமாம்பாள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர் முகத்தம்மையார், திருவாரூர் பட்டு அம்மாள், தருமாம்பாள் மருமகள் சீதம்மாள் (தன் குழந்தைகளான 3 வயது நச்சினார்க்கினியன், 1 வயது மங்கயற்கரசி) ஆகியோர் கைதாகி சிறைக்கு சென்றார். இந்தித் திணிப்பைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியிலிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வந்த 100 பேர் கொண்ட தமிழர் படையைச் சென்னையில் பல எதிர்ப்புகளுக்கு இடையே வரவேற்றார்.
தர்மாம்பாள் அவர்கள், தனது 69 ஆவது வயதில்,1959 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
 
==புகழாரம்==
==நீதிக்கட்சி ஈடுபாடு==
கரந்தை எஸ்.தர்மாம்பாளின் நினைவினைப் போற்றும் வகையிலும், அவர்களது தொண்டினைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழக அரசு, இவரது பெயரிலேயே, டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றது.<ref>http://www.polytechniccolleges.in/tamilnadu/chennai-madras/drdharmambal-government-polytechnic-college-women-drdgpcw-madrasapattinam</ref>
சென்னை மாணவர் மன்றம் தர்மாம்பாளை நினைவு கூரும் வகையில் ஒரு நடுநிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி இவரது பெயரில் ஒரு பூங்காவை அமைத்துள்ளது.
 
==மேலும் பார்க்க==
தஞ்சை மாவட்டத்தில் நடந்த [[நீதிக்கட்சி]] மாநாட்டில் தலைமைப் பதவிக்குப் போட்டி கடுமையாக இருந்த நிலையில் தருமாம்பாள் ஈடுபட்டு [[பட்டுக்கோட்டை அழகிரி]]சாமி துணையுடன் சமாதானம் பேசி நீதிக் கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தடுத்தார்.
நித்திலக் குவியல், மாத இதழ் அக்டோபர் -2017
== இல்லத்தை கொடையாக அளித்தல் ==
தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் இருந்த அவரது வீட்டை [[கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு]] கொடையாக அளித்தார்.<ref>{{cite journal | title=வீரத் தமிழன்னை டாக்டர் எஸ். தருமாம்பாள் | author=மரு. க. சோமாஸ்கந்தன் | journal=[[சிந்தனையாளன் (இதழ்)|சிந்தனையாளன்]] | year=2018 | month=ஆகத்து}}</ref>
==நினைவு கூர்தல்==
 
==மேற்கோள்கள்==
* மருத்துவர் தருமாம்பாள் நினைவைப் போற்றும் வகையில் விதவைகளின் மறுவாழ்விற்காக [[டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்]] என்னும் பெயரில் தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது.
{{Reflist}}
* இவரது நினைவைப் போற்றும்வகையில் தமிழ்நாடு அரசு கரந்தையில் டிக்டர் தருமாம்மாள் அரசு பலதொழில்நுட்பக் கல்லூரி நடத்தி வருகிறது.
* [[சென்னை மாநகராட்சி]] இவர் பெயரில் ஒரு [[பூங்கா]]வைப் பராமரித்து வருகிறது.
 
[[பகுப்பு:பெண்ணியவாதிகள்]]
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:சித்ததமிழ் மருத்துவர்கள்]]
*சுயமரியாதை இயக்க வீராங்கனைகள், பாசறை முரசு, மே-சூன் 2015.
[[பகுப்பு:இந்திய மருத்துவர்கள்]]
*http://www.viduthalai.in/home/viduthalai/medical/80680-2014-05-21-09-56-21.html
*http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/25694-2013-12-09-08-11-33
* http://www.tn.gov.in/scheme/data_view/44023
*[https://www.youtube.com/watch?v=tQfBhMsG0pg&feature=youtu.be சமூக சீர்திருத்தத்தில் தமிழகப் பெண்கள் - காணொளி] {{த}}
[[பகுப்பு:தமிழ்ப் பெண் சமூகப் போராளிகள்]]
[[பகுப்பு:சித்த மருத்துவர்கள்]]
[[பகுப்பு:1890 பிறப்புகள்]]
[[பகுப்பு:1959 இறப்புகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திராவிடசித்த இயக்கத் தலைவர்கள்மருத்துவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சா._தருமாம்பாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது