பாவலரேறு பெருஞ்சித்திரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2984762 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''தமிழ்த் தேசியத் தந்தை''' என்று அழைக்கப்படும் '''பாவலரேறு பெருஞ்சித்திரனார்''' (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளார்]], மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் '''[[வேலுப்பிள்ளை பிரபாகரன்|பிரபாகரன்]]''' தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். '''[[தமிழரசன்]]''' உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளுக்கு ஆதி காரணமாய் நின்றவரும் இவர்தாம். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. அனைத்துத் தமிழர்களாலும் இன்று '''தமிழ்த்தேசியத்தந்தை''' என்று போற்றப்படுகிறார்.
 
== பெருஞ்சித்திரனார் கொள்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாவலரேறு_பெருஞ்சித்திரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது