அந்தோனி சவிரிமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
fan view and out of topic |
|||
வரிசை 1:
{{BLP unsourced|date=சூன் 2020}}
{{COI|date=சூன் 2020}}
வரி 30 ⟶ 29:
== பிறப்பு ==
▲இந்த வகையில் அண்ணாவி மரபில் உதித்தவராக கலைக்குரிசில் அவர்களின் மைந்தன் கலைவருணன் அந்தோனி சவிரிமுத்து அவர்கள் திகழ்கின்றார். இவர் 1924 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 12 ஆம் திகதி திரு. நீ.வ. அந்தோனி - கித்தோரி தம்பதிகளுக்கு ஏகபுத்திரனாக கரம்பொனில் பிறந்தார். 1948 ஆம் வருடம் வைத்தியான்- சவிராசி தம்பதிகளின் புதல்வி அடைக்கலநாயகியை ( அடைக்கலம் ) திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 ஆண்களும் 6 பெண்களும் மகவாகப் பிறந்தனர்.
1937 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டுவரை பல கூத்துக்களில் அரச பாத்திரங்களிலும், வில்லன் பாத்திரங்களிலும் நடித்து பெருமை பெற்றார். 1971 ஆம் ஆண்டு இவரின் தந்தையார் கலைக்குரில் அவர்களின் மறைவிற்குப் பின் அவரின் கலைப்பணி பொறுப்பேற்று 25க்கு மேற்பட்ட கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.
== சிறப்பு விருதுகள் ==
கலைத்தென்றல், கலைவேந்தன், கலைவருணன், கலாசமுத்திரம், கலாகங்கை, யாழ்முத்து, கலாபூஷணம்
== மேடையேற்றிய கூத்துக்கள் ==
வரி 121 ⟶ 105:
10.09.2015 இல் யாழ் மாவட்ட கலை கலாச்சார பேரவையும், யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய கலை கலாச்சார விழாவில் கலைவருணன் அந்தோனி சவிரிமுத்து அவர்களின் கலைப்பணியைப் பாராட்டி முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான கௌரவ க. விக்னேஸ்வரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி ‘‘யாழ் முத்து” என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
|