நில்மோனி தாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Nilmoni Tagore" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
'''நில்மோனி தாகூர் (Nilmoni Tagore)''' (1721-1791) தாகூர் குடும்பத்தின் ஒரு வாரிசான இவர், பழைய பாதுரியகட்டாவின் வீட்டை விட்டு வெளியேறி, 1758 ஆம் ஆண்டில் தாகூர் குடும்பத்தின் [[தாகூர் மாளிகை, ஜோரசங்கோ|ஜோராசங்கோ]] கிளையை நிறுவினார். இவர் ஜோராசங்கோ தாகூர் பாரி என்று அழைக்கப்படுகிறார். <ref name="c">{{Cite book|title=Calcutta, 1481-1981: Marshes to Metropolis|url=https://books.google.com/books?id=5d4cAAAAMAAJ|accessdate=5 April 2017|year=1982|publisher=National Council of Education|page=171}}</ref> <ref name="Chaudhuri2008">{{Cite book|title=Clearing a Space: Reflections on India, Literature and Culture|url=https://books.google.com/books?id=AQeN2PoAx2IC&pg=PA75|accessdate=5 April 2017|year=2008|publisher=Peter Lang|page=75}}</ref> நில்மோனி மற்றும் தர்பநாராயண தாகூர் ஆகிய இருவரும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தில்]] பணிபுரிந்த ஜெய்ராம் தாகூரின் இரண்டு மகன்களாவர்.. தர்பநாராயணன் தனது வணிகத்தையும் நிலங்களையும் வளர்த்துக் கொண்டாலும், நில்மோனி பிரிட்டிசாருக்கு சேவை செய்யத் தீர்மானித்து மாவட்ட நீதிமன்ற சிரஸ்தாராக உயர்ந்தார். <ref
இவருக்கு இராம்லோகன் தாகூர் (1759-1804), இராம்மோனி தாகூர் (1759-1833), இராம்புல்லாவ் தாகூர் (1767-1824) என்ற மூன்று மகன்கள் இருந்தனர். <ref
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1791 இறப்புகள்]]
[[பகுப்பு:1721 பிறப்புகள்]]
|