சுப்பிரமணிய பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 79:
== தேசியக் கவி ==
[[படிமம்:EttayapuramBharathiHouse.png|thumb|200px|எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.]]
விடுதலைப் போராட்டக் காலத்தில் , தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து , மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி , 'தேசியக் கவியாகப்கவி'யாகப் போற்றப்படுகிறார். ''மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே'' என்று எழுதியவர்.
 
தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி , அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் ; எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், ''பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்'' என்றார். ''வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும்பயிர்செய்குவோம்''... என்று , நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்வித்திட்டவர் .
 
== புதுக்கவிதைப் புலவன் ==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது