நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அதிகாரவரம்பு தில்லிdelhi சிறப்புக்special காவல்police நிறுவனச்eshtablishment சட்டத்தின் மூலம் (DSPE1946DSPE 1946) வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் நடுவண் ஆட்சிப்பகுதிகளின் காவல்துறைக்கு இருப்பதை ஒத்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சிறப்புக்காவல் நிறுவனத்துக்கு(சி.பி.ஐ) வழங்குகிறது. தில்லியை தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, பொது ஒப்புதல் அளிப்பது அவசியம்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/india/article25524155.ece | title=ஆந்திர மாநிலத்தில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு | publisher=இந்து தமிழ் | work=செய்தி | date=2018 நவம்பர் 17 | accessdate=17 திசம்பர் 2018 | author=என்.மகேஷ்குமார்}}</ref>