கெம்ப நஞ்சம்மணி வாணி விலாசா சந்நிதானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மகாராணி கெம்ப நஞ்சம்மணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1:
#வழிமாற்று [[கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானம்]]
மகாராணி கெம்ப நஞ்சம்மணி வாணி விலாசா சந்நிதானா (1866-1934) மைசூரின் ராணி மற்றும் நிர்வாகி (ரீஜண்ட்) ஆவார். 1895 மற்றும் 1902 க்கு இடையில் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் [[Krishnaraja Wadiyar IV]] இளவயது காரணமாக மைசூரு ராஜ்யத்தின் நிர்வாகியாக பணிபுரிந்தார். இவர் மைசூர் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். அவர் மகாராஜா சாமராஜேந்திர உடையார் X மற்றும் மகாராஜா கிருஷ்ணராஜா உடையார் IV வின் தாயார் ஆவார்.