இந்த மஹால்மகால், 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாகநினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியைவளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 1981 ஆம் ஆண்டுமுதல்ஆண்டு முதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு, இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக்வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சிகாட்சி, நாள்தோறும் மலைமாலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின், இரவு 8 மணிக்கு, தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09 ஆண்டில் சுமார் 36 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டது.<ref>http://www.thehindu.com/news/cities/Madurai/article19437.ece The Hindu: Cities/Madurai</ref>