வெ. இராமையங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Officeholder
 
| honorific-prefix =
| name = வெம்பாக்கம் இராமையங்கார்
| honorific-suffix = <small>பேர்ரசின் நட்சத்திர ஒழுங்கு</small>
| image = V. Ramiengar.jpg
| imagesize = 250px
| caption = வெம்பாக்கம் இராமையங்காரின் உருவப்படம்
| office = [[திவான் (பிரதம அமைச்சர்)|திவான்]] of [[திருவிதாங்கூர்]]
| term_start = 1880 சூலை
| term_end = 1887
| monarch = விசாகம் திருநாள்<br />[[மூலம் திருநாள்]]
| predecessor = நானோப் பிள்ளை
| successor = தி. இராமராவ்
| birth_date = 1826
| birth_place = [[Image:Flag of Imperial India.svg|20px]] [[வெம்பாக்கம்]],<br /> [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[சென்னை மாகாணம்]],<br /> [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்]]
| death_date = 1887 மே 10
| death_place = [[Image:Flag of Imperial India.svg|20px]] [[சென்னை]],<br /> [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்]]
| alma_mater = [[சென்னைப் பல்கலைக்கழகம்]]
| occupation = [[வழக்கறிஞர்]], நிர்வாகி
| profession = இராஜதந்திரி
| religion = [[இந்து]]
| signature =
| footnotes =
}}
'''வெம்பாக்கம் இராமையங்கார் (Vembaukum Ramiengar)''' (1826 - 10 மே 1887) இவர் ஓர் இந்திய அரசு ஊழியரும் மற்றும் [[பொது நிர்வாகம்|நிர்வாகியுமாவார்.]] இவர் 1880 முதல் 1887 வரை [[திருவிதாங்கூர்]] [[திவான் (பிரதம அமைச்சர்)|திவானாக]] பணியாற்றினார். <ref name="world_statesmen">{{Cite web|url=http://www.worldstatesmen.org/India_princes_K-W.html#Tiruvidamkodu|title=List of dewans of Travancore|publisher=worldstatesmen.org|access-date=2008-07-12}}</ref>
 
இராமையாங்கார் 1826 இல் அப்போதைய [[காஞ்சிபுரம் மாவட்டம்]] செங்கல்பட்டிலுள்ள [[வெம்பாக்கம்]] என்ற ஊரில் பிறந்தார். இவர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] கல்வியைப் பெற்றார். கல்வியை முடிந்ததும், மராட்டிய கச்சேரியில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய இவர் படிப்படியாக பதவியில் உயர்ந்தார். இறுதியில் இவர் 1861 இல் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் இணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். 1867 ஆம் ஆண்டில், [[தமிழ்நாடு சட்ட மேலவை|மெட்ராஸ் சட்டமன்றத்திற்கு]] பரிந்துரைக்கப்பட்ட இராமையங்கார் 1867 முதல் 1879 வரை பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில், திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டு 1887 வரை பணியாற்றினார். இராமையங்கார் 1887இல் சென்னை திரும்பி 1887 மே 10 இல் இறந்தார்.
 
சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராகவும் பின்னர் திருவிதாங்கூரின் திவானாகவும் தனது நிர்வாகத் திறமைக்காக இராமையங்கார் நினைவு கூரப்படுகிறார். இவரது முறையான வழிகளால் இவர் பாராட்டப்பட்டார். அதே சமயம், திருவிதாங்கூரில் அரசாங்க நியமனங்களில் [[தமிழ்ப் பிராமணர்கள்|தமிழ் பிராமணர்களுக்கு]] ஆதரவாக இருந்ததாக இராமையங்கார் விமர்சிக்கப்பட்டார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/வெ._இராமையங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது