புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
* [[பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்ட சோழன் | பெருநற் கிள்ளி]] - இராச சூயம் வேட்டவன் - புலவர் [[உலோச்சனார் |உலோச்சனாருக்கு]] நள்ளிரவில் கொடை வழங்கினான் <ref>புறநானூறு 377</ref>
===பே===
* [[பேகன்]] - இவன் மயில் குளிரால் நடுங்குகிறது என்று தன் போர்வையை அதற்குப் போர்த்திவிட்டான், என்று [[பரணர்]] தெரிவிக்கிறார். <ref>புறநானூறு 141, 145</ref> இதனை வறள் நிலத்தில் பெய்யாமல் களர் நிலத்தில் பெய்யும் மழை போன்ற '''கொடைமடம்''' என்று இவர் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 142</ref>
 
===பொ===