புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
===க===
* [[கரும்பனூர் கிழான்]] - புலவர் [[புறத்திணை நன்னாகனார்]] போதும் போதும் என்றாலும், நெல், பொன், கள் ஆகியவற்றைப் போதும் போதும் என்றாலும் கொடுத்துக்கொண்டே இருந்தான் <ref>புறநானூறு 384</ref> '''அறத்துறை அம்பி''' என்று இவரால் போற்றப்படுகிறான் <ref>புறநானூறு 381</ref>
===கா===
* [[காரி]] - இவன் பாணர்க்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை வழங்கினான். பகைவரை வென்று அவன் பட்டத்து யானையின் நெற்றி ஓடையிலிருந்த பொன்னால் அந்தத் தாமரை செய்யப்பட்டது. இவ்வாறு புலவர் நப்பசலையார் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 126</ref>
 
===கி===
* [[கிள்ளிவளவன், குராப்பள்ளித் துஞ்சியவன் | கிள்ளி வளவன் - குராப்பள்ளித் துஞ்சியவன்]] - கருவூர்ப் போர்க்களத்தில் சாகக் கிடக்கையில் புலவர் [[கோவூர் கிழார் (சங்ககாலம்) | கோவூர் கிழாருக்குத்]] தன் கழுத்தில் இருந்த ஆரத்தை வழங்கினான். <ref>புறநானூறு 373</ref>