செட்டிநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 130:
ஆகிய ஒன்பது கோயில்கள் '''நகரக் கோவில்கள்''' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது கோயில்களும் [[பாண்டியர்|பாண்டியனால்]] [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு]] வழங்கப்பட்டது.<ref name=":0">{{Cite book|title=தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்|author=தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயர்|publication-date=1894|publisher=தஞ்சை தேசாபிமானி அச்சுக்கூடம்|pages=}}</ref> ஆரம்பத்தில் செங்கல்லால் ஆன சிறிய கோயிலாக இருந்து வந்துள்ளது பின்னர் நகரத்தாரால் பெரிய கற்றளி கோயிலாக எழுப்பட்டுள்ளது.<ref name=":0" />
 
ஒரு கோயிலை சேர்ந்த நகரத்தார்கள் பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர்.<ref name=":0" /> ஒன்பது கோயில்கள் குறித்து மாகவிபேராசிரியர் முனைவர் அர.சிங்காரவேலன் பின்வரும் வெண்பாவில் பட்டியல் இடுகிறார்: <ref name="nithya"> நித்யா சரஸ்வதி; செட்டிநாட்டு இலக்கியவாணர் அர. சிங்காரவடிவேலன்; பல்சுவை காவியம், மே - 2013 இதழ், சென்னை; பக்.45 </ref>
<poem>
::பிள்ளையார் பட்டியின் வயிரவன் கோயில்
"https://ta.wikipedia.org/wiki/செட்டிநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது