சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 8:
==[[குறுங்கோழியூர் கிழார்]]==
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து, பயிற்சி பெற்று, அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் ([[பொள்ளாச்சி|பொள்ளாச்சி நாட்டில்]]) அப்படி இருந்து அரசனானவன் 'பொறையன்'. இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் 'மாந்தரன்'.
தமிழ்நாடு முழுவதும்,
* இவன் [[தொண்டி]] மக்களோடு போரிட்டு வென்றவன். <ref>தொண்டியோர் அடுபொருந (புறம் 17)</ref>
* தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை, குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்தது போல, இந்தப் பொறையன் சிறையைத்
* [[கொல்லி]] நாட்டை வென்று
* கடலின் ஆழம், அண்டத்தின் விரிவு, காற்று வழங்கும் திசை, ஒன்றுமில்லாமல் இயங்கும் ஆகாயம் ஆறியவற்றையெல்லாம் அளந்து அறிந்தாலும், இவனது அறிவு, அன்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க இயலாது.
* இவன் நாட்டு மக்களுக்குச் சோறாக்கும் தீ அல்லாமல் வேறு (பகைவர் மூட்டும் தீ) தெரியாது. வானவில்லைத் தவிர வேறு வில் தெரியாது. நிலத்தை உழும் யாஞ்சில் படை அல்லது வேறு படை தெரியாது.
* இவன் நாட்டு மண்ணை, கருவுற்றிருக்கும் மகளிர் உண்டால் ஒழியப் பகைவர் உண்டதில்லை.
* இவன் நாட்டுக்கு அரண் அம்பு அன்று. அறம்.
* இவன் நாட்டுக்குப் புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் நாட்டிலிருந்து போனாலும், இவன் நாட்டு மக்கள் ‘புள்’ என்னும் சகுனமாகப் பார்க்க மாட்டார்கள்.
இந்தச் செய்திகளால் இவனது நல்லாட்சி புலனாகிறது. <ref>புறம் 20</ref>
==[[பேரிசாத்தனார்]]==
'''சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை''' [[கருவூர்|கருவூரைத்]] தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவனைப் பற்றிய செய்தி ஒன்றே ஒன்று கிடைத்துள்ளது. [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]]யோடு போராடினான். போரில் தோற்றான். தோற்றதற்குக் காரணம் [[காரி|தேர்வண் மலையன்]] சோழன் பக்கத்தில் சேர்ந்துகொண்டு போரிட்டதுதான் என்று இந்த இரும்பொறை கூறினானாம். தேர்வண் மலையன் தன் பக்கம் இல்லையே என்று கவலைப்பட்டானாம். மலையன் சோழன் பக்கம் இல்லாவிட்டால் சோழனை வென்றிருக்கலாம் என்கிறான்.<ref>விரைந்து வந்து சமம் தாங்கிய வல் வேல் மலையன் அல்லன் ஆயின் நல் அமர் கடத்தல் எளிதுமன் நமக்கு – [[வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்]] புறநானூறு 125</ref>
|