செருத்துணை நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Spelling mistakes
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
}}
 
சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலே]] வேளாண்குடி முதல்வராய்த் தொன்றியவர்தோன்றியவர் '''செருத்துணையார்'''. [[சிவபிரான்]] திருவடியில் மெய்யன்புடையவர். இவர் [[திருவாரூர்]] சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் [[கழற்சிங்கர்|கழற்சிங்கரது]] பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவிகொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி நீழலில் செர்ந்துசேர்ந்து இன்பமுற்றார்.
 
==நுண்பொருள்==
"https://ta.wikipedia.org/wiki/செருத்துணை_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது