செம்பியன் செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''இராஜகோபால்''' என்ற இயற்பெயருடைய '''செம்பியன் செல்வன்''' ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.(பி:ஜனவரி 1,1943 [[திருநெல்வேலி]], யாழ்ப்பாணம் - இ:மே 20, 2005) [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக் கழக]] சிறப்புப்பட்டதாரியான இவர் [[விவேகி (இதழ்)|விவேகி]] சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.▼
|name = செம்பியன் செல்வன்
|image = Sembiyan Selvan.jpg
|imagesize = 200px
|caption =
|birth_name = இராஜகோபால்
|birth_date ={{birth date|df=yes|1943|1|1}}
|birth_place = [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|2005|5|20|1943|1|1}}
|death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
|death_cause =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = எழுத்தாளர், பத்திரிகையாசிரியர்
|education = [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]]
|employer =
| occupation = ஆசிரியர், அதிபர், கல்விப் பணிப்பாளர்
| title =
| religion=
| spouse= புவனேசுவரி
|children=
|parents= ஆறுமுகம், தமர்தாம்பிகை
|speciality=
|relatives=
|signature =
|website=
}}
▲'''இராஜகோபால்''' என்ற இயற்பெயருடைய '''செம்பியன் செல்வன்'''
== வாழ்க்கைக் குறிப்பு ==
== எழுத்துப்பணி ==
விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது 'சர்ப்பவியூகம்' சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வரி 28 ⟶ 55:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்]]
|