2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் [[தமிழீழ விடுதலை இயக்கம்]] சார்பாக [[தமிழ்த் தேசிக்தேசியக் கூட்டமைப்பில்]] யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வாக்கு போதாமையால் வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த [[இம்மானுவேல் ஆர்னோல்ட்ர்]] அவர்கள் 2017 ஆம் ஆண்டு யாழ் நகர சபை மேஜயாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து. அவரின் வெற்றிடத்தின்போது. சபா. குகதாஸ் அவர்களிற்கு வடமாகண சபை உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானத்தின் முன்னிலையில் வடமாகாண சபை உறுப்பினர் பதிவியை சத்தியப் பிரமாணத்துடன் ஏற்றுக் கொண்டார்.<ref>https://www.jvpnews.com/community/04/245204</ref>