முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
இவர்கள் பொதுவாக ''காவல்காரர்'' என்று அழைக்கப்படுகிறார்கள். இது காவல் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது "பாதுகாத்தல்" என்று பொருள்படும், இவர்கள் கிராம காவலர்கள் மற்றும் வீரர்கள் ஆவர்.<ref name=":0">{{Cite book|url=https://books.google.com/books?id=kkppAgAAQBAJ|title=Sacred Groves and Local Gods: Religion and Environmentalism in South India|last=Kent|first=Eliza F.|date=2013-03-26|publisher=Oxford University Press|isbn=9780199895472|location=|pages=33–34|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=9uHkAAAAMAAJ|title=Annual Convocation ... Handbook of Research Activities|last=Delhi|first=University of|date=1991|publisher=University of Delhi|isbn=|location=|pages=293|language=en}}</ref> ''அம்பலக்காரர்'' என்பது ''அம்பலம்'' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, இவர்கள் வாழும் கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள்.<ref name=":0" />
 
தமிழகத்தில் 29 உட்பிரிவினராக அறியப்படுகின்ற முத்தரையர் சமுதாய மக்கள் முதிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோலி, தலாரி என்று [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்திலும்]], பட்ராஜூ என்று
== தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர் ==
தமிழ்நாடு அரசு 22 பெப்ரவரி 1996 அன்று 29 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து "முத்தரையர்" சாதியாக அறிவித்து அரசாணை எண் 15 வெளியிட்டது. அதன்படி முத்தரையர்களில் 29 பட்டங்களைப் போடுபவர்கள் அடங்குவர். அதன்படி அந்த 29 பிரிவுகளாவன:
"https://ta.wikipedia.org/wiki/முத்துராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது