கிளிமானூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
[[வேலுத்தம்பி தளவாய்|தளவாய் வேலு தம்பி]] கிளிமானூர் அரண்மனையில் கூட்டங்களை நடத்தினார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது இறுதிப் போருக்குச் செல்வதற்கு முன்பு அவர் தனது வாளை அரண்மனையில் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் [[இராசேந்திர பிரசாத்]] இந்த வாளை அரண்மனையிலிருந்து பெற்றார். அது [[தில்லி|தில்லியில்]] உள்ள [[தேசிய அருங்காட்சியகம், புது டில்லி|தேசிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு வாள் திருவனந்தபுரத்தின் நேப்பியர் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
[[File:Studiorrv.jpg|வலது|thumb| [[ரவி வர்மா|ரவி வர்மாவின்]] பிறந்த இடம் அவரது அரங்கத்தின் முன்புறம் ]]
 
== ஆளுமைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிளிமானூர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது