கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 11:
== தேவாலய வகைகள் ==
=== சிற்றாலயம் ===
சிற்றாலயம் (Chapel) எனப்படுவது, ஒரு தனிபட்ட நபரோ (எ.கா.: அரசர்கள், ஆயர்கள்...) அல்லது குழுமமோ (துறவற சபைகள், மடங்கள், பள்ளிகள்..) வழிபட, பயன்படுத்தும் ஆலயம். பெரியதொரு கோவிலின் உள்ளே அமைக்கப்படுகின்ற சிறுகோவில்களும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு. உதாரணமாக, உலகப் புகழ் பெற்ற [[மைக்கலாஞ்சலோ]]வின் சுவர் ஓவியங்களைக் கொண்டுள்ள வத்திக்கான் கோவில் "[[சிஸ்டைன் சிற்றாலயம்]]" (Sistine Chapel) ஆகும்.
{{main|புனித பேதுரு பேராலயம்}}
 
=== ஆலயம் ===
ஆலயம் (Church) என்னும் பொதுப்பெயரால், ஒரு பங்கிலோ கிளைப்பங்கிலோ வாழ்கின்ற கிறித்தவ மக்கள் வழிபாட்டுக்காகக் கூடிவருகின்ற தொழுகை இடம், குறிக்கப்படுகிறது.
 
=== பேராலயம் ===
பேராலயம் அல்லது பெருங்கோவில் (Basilica (''பசிலிக்கா'')) எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. கிரேக்க மொழியில் அதன் பொருள், "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களைகோவில்களைக் குறிக்ககுறிக்கப் பயன்பட்டது. [[திருத்தந்தை]] என்று அழைக்கப்படுகின்ற [[பாப்பரசர்]] ஆலயங்களை பேராலயங்களாக உயர்த்த முடியும். இது '''உயர் பேராலயம்''' (Major Basilica) மற்றும் '''இளம் பேராலயம்''' (Minor Basilica) என இரு வகைப்படும். உலகிலேயே நான்கு உயர் பேராலயங்களே உள்ளன. அந்த நான்கு பேராலயங்களும் [[உரோமை]] நகரில் உள்ளன. ஆகவே இளம் பேராலயங்களை, "பேராலயம்" என்று கூறும் வழக்கம் எழுந்தது.
 
உரோமையில் அமைந்துள்ள உயர் பேராலயங்கள் இவை:
வரிசை 27:
 
=== திருத்தலம் ===
திருத்தலம் (Shrine) எனப்படுவது அதிக அளவில் அற்புதங்கள் நடைபெறுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு, மக்கள் அதிக அளவில் கூடும் கிறித்தவ ஆலயம் ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையின் 'ஆயர்' எவரும், தனது மறைமாவட்டத்திற்கு உட்பட்ட ஒருஓர் ஆலயத்தைத் திருத்தலமாக உயர்த்த முடியும்.
 
=== மறைமாவட்டப் பேராலயம் (கதீட்ரல்) ===
[[Image:Roma-san giovanni03-crop.jpg|left|thumb|100px|திருத்தந்தையின் கதீட்ரலான [[புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்|இலாத்தரன் பேராலயத்தில்]] உள்ள திருத்தந்தையின் அறியணைஅரியணை (Cathedra)]]
 
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரின்]] ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. பழைய வழக்கில் இதனை ''மேற்றிறாசனம்மேற்றிராசனம்'' (மேற்றிராணியார்+ஆசனம்) என அழைப்பர். இதை மறைமாவட்டமறைமாவட்டப் பேராலயம் என்று அதிகாரப்பூர்வ ஏடுகளில் அழைகின்றனர்.<ref>திருச்சபை சட்டம் 508</ref> இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும். ஒரு மறைமாவட்டத்தில் பேராலயங்கள் (Basilica) வேறு இருந்தால், கதீட்ரலை முதன்மைக்முதன்மைப் பேராலயம் என அழைப்பர். ஆலயத்தகுதி வரிசையில் பேராலயமும், கதீட்ரலும் சம இடத்தைப்பெருகின்றனஇடத்தைப் பெறுகின்றன. ஆயினும் கதீட்ரலுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இக்காரனத்துக்காகஇக்காரணத்துக்காக, பொதுவாக மறைமாவட்டப் பேராலயங்களுக்கு, தனியாக பசிலிக்கா தகுதி வழங்குவது முக்காலத்தில் இருந்தாலும், இப்போது மிக அரிதானதாகும். ஒரு மறைமாவட்டத்தில் ஒரே ஒரு முதன்மைக் கோவில் மட்டுமே இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இணை-முதன்மைக் கோவிகள் (co-cathedrals) இருக்கலாம். ''Cathedral'' என்னும் சொல் "இருக்கை" அல்லது "அறியணைஅரியணை" என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்தும், அதோடு தொடர்புடைய இலத்தீன் சொல்லிலிருந்தும் வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் அறியணைஅரியணை இருக்கும். ஆயர் கதீட்ரலிலிருந்து ஆட்சிசெய்வதாகவும்ஆட்சி செய்வதாகவும் கொள்ளப்படும். அக்கோவிலின் பொறுப்பாளர் மறைமாவட்ட ஆயரே ஆவர். வழக்கமாக, அப்பங்கை நேரடியாக நிர்வகிக்க ஒரு மேல்நர் (Rector) நியமிக்கப்படுவார். மேலும், ஆயரின் உறைவிடமும், மறைமாவட்டச் செயலகங்களும் மறைமாவட்ட முதன்மைக் கோவிலின் அருகே அமைந்திருப்பது வழக்கம்.
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது