28,544
தொகுப்புகள்
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
||
[[File:Death ok Kickaka.jpg|thumb|250px|right|[[வீமன்]] கீசகனை கொல்தல்]]
'''கீசகன்''', [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதை மாந்தர்களில் ஒருவன். இவன் [[மத்சய நாடு| மத்சய நாட்டு]] அரசன் [[விராடன்|விராடனின்]] பட்டத்து ராணி [[சுதேஷ்ணை|சுதேஷ்ணையின்]] தம்பியும், நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான்.
[[துரியோதனன்|துரியோதனுடன்]] சூதாட்டத்தில் தோற்ற [[பாண்டவர்]]களும் [[திரௌபதி]]யும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசனாவிற்கு பணிப்பெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள்.
|
தொகுப்புகள்