வெ. இராமையங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம் அடையாளம்: 2017 source edit |
|||
வரிசை 30:
== ஆரம்ப கால வாழ்க்கை ==
இராமையங்கார் சென்னை மாகாணத்தின் காஞ்சிபுரம்
1841 ஏப்ரலில் அரசு உயர்நிலைப் பள்ளி நிறுவப்பட்டபோது சேர்ந்த ஆறு மாணவர்களில் இவரும் ஒருவர். தனது பள்ளிப்படிப்பின் போது, இராமையங்கார் [[இயற்பியல்]]
== ஆரம்ப கால வாழ்க்கை ==
தனது கல்வியின் முடிவில், இராமையங்கார் மராட்டிய கச்சேரியில் [[மொழிபெயர்ப்பு|மொழிபெயர்ப்பாளராக]] நியமிக்கப்பட்டார். 1850 செப்டம்பரில், [[நெல்லூர்|நெல்லூரின்]] தலைமை முன்சியாக நியமிக்கப்பட்டார். 1854 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுப்பணித் துறையின் துணை பதிவாளராக நியமிக்கப்பட்டார். 1855 முதல் 1857 வரை நெல்லூரின் தலைமை சிரஸ்தாராகப் பணியாற்றினார். 1857 மார்ச்சில் இவர் [[தஞ்சாவூர்|தஞ்சையின்]] தலைமை சிரஸ்தாராக நியமிக்கப்பட்டு 1857 முதல் 1859 வரை உதவி இமாம் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். உதவி இமாம் ஆணையளாராக, [[சோழ நாடு|காவிரி நதிப் படுகையின்]] ''ஒலங்கு'' பகுதிகளின் வருவாய் தீர்வுக்கு இவர் முக்கிய பங்கு ''வகித்தார்'' .
1860 சூனில், சென்னை அரசாங்கத்திடமிருந்து வெள்ள நிவாரண நிதியாக கடன் வாங்கிய மிராசுதார்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கமற்றும் சிறப்பாகச் செய்து முடித்தார்.
இராமையங்கார் 1861 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் [[நாமக்கல்|நாமக்கல்லின்]] துணை
== சென்னை சட்டமன்றம் ==
வரிசை 47:
== திருவிதாங்கூரின் திவான் ==
சென்னையின் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1880ஆம் ஆண்டில் மகாராஜா விசாகம் திருநாள் அவர்களால் திருவிதாங்கூரின் திவானாக இராமையங்கார் நியமிக்கப்பட்டார். <ref name="travancorestatemanual">{{Cite book|last=Nagam Aiya|first=V.|date=1906|title=Travancore State Manual|url=https://archive.org/details/b29352708_0002|publisher=Travancore Government Press|page=[https://archive.org/details/b29352708_0002/page/n586 609]}}</ref> அங்கு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். இராமையங்கார் தனது ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூரில் இந்திய தண்டனைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, மாநிலத்தின் காவல் படையை மீண்டும் ஒழுங்கமைத்தார். உயர்நீதிமன்றத்தின் பணிச்சுமையை குறைப்பதற்காக அவர் மாவட்ட நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் அதிகார வரம்பையும் அதிகரித்தார். ஒரே நேரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அதே வேளையில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் திருவிதாங்கூரில் வருவாய் முறையை மறுசீரமைத்தார். இராமைங்காரின் மிக முக்கியமான பணி திருவிதாங்கூரின் வருவாய்
இராமையங்காரின் ஓய்வுக்கு முன்னதாக, மகாராஜா தனது உரையில் இவரின் பங்களிப்புகளை அங்கீகரித்தார்: "உண்மையில், கடந்த ஆறு ஆண்டுகளில், இவர் தேசிய செழிப்புக்கு
== பிற்கால வாழ்க்கையும் மரணமும் ==
வரிசை 57:
== மரபு ==
திருவிதாங்கூரில் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றதற்காகவும், மாநிலத்தில் கல்வி
இராமையங்காருக்கு வாசிப்பதில் விருப்பம் இருந்தது. இவர் அடிக்கடி இங்கிலாந்திலிருந்து புத்தகங்களை இறக்குமதி செய்தார். இவரது இறப்பிற்குப் பின் பச்சையப்பா கல்லூரி நூலகத்திற்கு இவரது மனைவி நன்கொடையாக வழங்குமளவிற்கு ஒரு பெரிய தொகுப்பை சேகரித்து வைத்திருந்தார். இராமையங்கார் சென்னை காஸ்மோபாலிட்டன் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். அதில் இவர் முதல் செயலாளராக பணியாற்றினார்.
பிரபல பிரிட்டிசு தொழிலதிபரும், நிர்வாகியும்
== விமர்சனம் ==
இராமையங்கார் தனது தாராளவாத அரசியல்
== அரசியல் சார்புகள் ==
இராமையங்கார் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசியாக இருந்தார். சாட்டர்ஜி
== மரியாதை ==
மே 1871 இல், இராமையங்கார் இந்தியாவின் நட்சத்திரத்தின் தோழராக மாற்றப்பட்டார்
== குறிப்புகள் ==
|