கிளிமானூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம் அடையாளம்: 2017 source edit |
|||
வரிசை 1:
[[File:Archkilimanoor.jpg|thumb|right|கிளிமானூர் அரணமனையின் தோற்றம்]]
'''கிளிமானூர் அரண்மனை (Kilimanoor Palace)''' என்பது இந்திய மாநிலமான [[கேரளம்|கேரள]] மாநிலத்தில் உள்ள [[கிளிமானூர்|கிளிமானூரில்]] அமைந்துள்ள
== அரண்மனை ==
அரண்மனை வளாகம் ஆறு எக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் கேரளாவின் பாரம்பரிய குடியிருப்பு கட்டமைப்புகளான [[நாலுகெட்டு வீடு|நாலுகட்டு]],
== வரலாறு ==
கிளிமானூரில் உள்ள சூட்டாயில் உள்ள அரண்மனை 300 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும் பழமையான கட்டிடங்கள் மிகவும் முந்தைய காலத்திலிருந்து வந்தவை. இருப்பினும், 1753 ஆம் ஆண்டில் தான் அரண்மனை அதன் தற்போதைய வடிவத்தில் கட்டப்பட்டது.
===
கிளிமானூரின் நிலங்கள் முதலில் [[எட்டுவீட்டில் பிள்ளை|பிள்ளை]] என்கிற ஆளும் தலைவருக்கு சொந்தமாக இருந்தது. திருவிதாங்கூருக்கு மகாராஜா மார்த்தாண்ட வர்மனால் இந்த நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல கிராமங்களை உள்ளடக்கிய தோட்டம் பின்னர் 1718 ஆம் ஆண்டில் [[மலபார் மாவட்டம்|மலபாரில்]] பரப்பநாட்டிலிருந்து தெற்கே வந்த மன்னரின் தந்தையின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. <ref>(See page 4 in Madras Presidency Records, 1915, Supt, Government Press, Madras.</ref>
1705 ஆம் ஆண்டில் ([[கொல்ல ஆண்டு]] 880) பரப்பநாடு அரச இல்லமான [[பேப்பூர்]] தத்தரி கோவிலக்கத்தைச் சேர்ந்த இத்தம்மர் ராஜாவின் மகனும் இரண்டு மகள்களும் வேணாட்டின் அரச குடும்த்தில் தத்தெடுக்கப்பட்டனர். இத்தம்மர் ராஜாவின்
1740 ஆம் ஆண்டில், தேசிங்கநாடு மன்னரை ஆதரிக்கும் இடச்சு நாட்டைச் சேர்ந்த தளபதி ஆக்கர்ட் தலைமையிலான ஒரு நட்புப் படை [[வேணாடு]] மீது தாக்குதல் நடத்தியபோது, கிளிமானூரைச் சேர்ந்த ஒரு இராணுவம் எதிர்த்தது. பின்னர் அவர்களைத் தோற்கடித்தது. ஒரு சிறிய வெற்றி என்றாலும், ஒரு இந்திய இராணுவம் ஒரு ஐரோப்பிய சக்தியை தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். <ref>The forces were from Kochi, Thekkumkoor, Deshinganad (present kollam) and Purakkad who had enmity towards Marthanda Varma</ref> 1753 ஆம் ஆண்டில், இந்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாக,
[[வேலுத்தம்பி தளவாய்|தளவாய் வேலு தம்பி]] கிளிமானூர் அரண்மனையில் கூட்டங்களை நடத்தினார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது இறுதிப் போருக்குச் செல்வதற்கு முன்பு அவர் தனது வாளை அரண்மனையில் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் [[இராசேந்திர பிரசாத்]] இந்த வாளை அரண்மனையிலிருந்து பெற்றார். அது [[தில்லி|தில்லியில்]] உள்ள [[தேசிய அருங்காட்சியகம், புது டில்லி|தேசிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு வாள் திருவனந்தபுரத்தின் நேப்பியர் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
|