பள்ளித்தனம் லூகா மத்தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி உரை திருத்தம் அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1:
'''பள்ளித்தனம் லூகா மத்தாய் (Pallithanam Luca Matthai)''' பள்ளித்தனத்து மாதச்சன் என்றும் அழைக்கப்படும் இவர், 1880 இல் [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரிட்டிசு இந்தியாவின்]] [[குட்டநாடு|குட்டநாட்டின்]] [[கைனாடி]] என்ற கிராமத்தில் பிறந்தார்.
குட்டநாட்டில் உள்ள
==
மொத்த காயல் நிலத்தின் மூன்றில் ஒரு பங்கின் மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தாய் தலைமை தாங்கினார். காயல் சாகுபடியின் இவரது முதல் முயற்சி
1898-1904 காலப்பகுதியில், இவர் பள்ளித்தனம் மூவாயிரம்
==பிரஜா சபை உறுப்பினர் ==
மத்தாய், [[மூலம் திருநாள்|திருவிதாங்கூரின்]] [[மூலம் திருநாள்|மூலம்]] திருநாளின் [[சிறீ மூலம் பிரபல சட்டசபை|பிரஜா சபையின்]] (பிரபல சட்டமன்றம்) உறுப்பினராக பணியாற்றினார். மேலும் குட்டநாட்டில் கூட்டுறவு விவசாய இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். இவரது வாழ்க்கை முதல் தலைமுறை, காயல் ராஜாவின் குட்டநாட்டின் சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது. (காயல் ராஜா என்பது குட்டநாடு பிராந்தியத்தில் உள்ள முக்கிய காயல் விவசாயிகளைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல்). <ref>{{Cite news|author=GOVERNMENT OF KERALA|title=KLA PROCEEDINGS|quote=|date=n.d.|pages=NA|url=http://klaproceedings.niyamasabha.org/index.php?pg=advanced_search_combo|accessdate=26 Sep 2013}}</ref>
== போராட்டம் ==
வரிசை 18:
கைனாடி கிராமத்தில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயம் இவர் நன்கொடையளித்த நிலத்தில் நிற்கிறது. பிரஜா சபையின் உறுப்பினராக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 1921 இல் கைனாடியில் ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினார். ஆரம்ப ஆண்டுகளில் இவர் அதன் மேலாளராக செயல்பட்டார். இந்த பள்ளி பின்னர் ஏ.ஜே. ஜான் நினைவு உயர்நிலைப்பள்ளி என்று பெயரிடப்பட்டது.
அனைத்து கேரள கத்தோலிக்க
== சமூகச் சீர்த்திருத்தம் ==
இவர் ஒரு பிரபுத்துவ
== இறப்பு ==
|