குற்றியலுகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:587:3EF9:FE2B:DEB9:C834:424Bஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
|||
வரிசை 56:
இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. செய்து, சார்பு, சால்பு, மூழ்கு போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு, சு, டு, து, பு, று) இடையின [[மெய்யெழுத்து]]க்களைத் தொடர்ந்து (ய், ர், ல், வ், ழ், ள்) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு இடையின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.
== மொழிமுதல்
* பா'''கு''' + '''இ'''னிது என்னும்போது பாகு என்பது பா'''க்''' என நின்று வருமொழியின் உகரம் ஏறிப் '''பாகினிது''' என முடியும்.
[[மொழிமுதல் எழுத்து]]க்கள் என்று [[தொல்காப்பியம்]] குறிப்பிடும் 94 எழுத்துக்களில் '''நுந்தை''' என்னும் குற்றியலுகரச் சொல்லும்
* [[குற்றியலிகரம்]]
|