அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 33:
}}
'''ஆலவாய்மலை சுப்பராயர் கோயில்''' அல்லது '''அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்''' [[நாமக்கல் ]] மாவட்டம் [[வெண்ணந்தூர்]] [[அலவாய்ப்பட்டி ]] என்னும் ஊரில் அமைந்துள்ளது.
 
 
== திருவிழா ==
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் சித்ரா பவுர்ணமி, [[வைகாசி விசாகம்]], தலை ஆடி, [[ஆடி 18]], ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, [[அமாவாசை]], [[சஷ்டி]] ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. [[தமிழ்ப் புத்தாண்டு]] விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.
 
==திறக்கும் நேரம்==
[[காலை]] 6 மணி முதல் 12.30 மணி வரை,[[மாலை]] 4 மணி முதல் [[இரவு]] 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
 
 
== வெளி இணைப்புகள் ==
* [ http://temple.dinamalar.com/New.php?id=1493 கோயில் பற்றி தினமலர் நாளிதழில்]